sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை

/

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை


ADDED : ஜூன் 22, 2025 08:46 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பம் சுற்றுப் பகுதியில், 10 இடங்களில் நாளை, மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மறைமலை நகர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மறைமலை நகர் மின் கோட்டம், கூடுவாஞ்சேரி உப கோட்டம், நெல்லிக்குப்பம் 110/11 கே.வி., துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பாண்டூர், காயரம்பேடு ஆகிய பகுதியில் உள்ள 11 கே.வி., மின்னுாட்டிகளில், அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளன.

இதனால் மேல் கல்வாய், அலீனா கம்பெனி, அஸ்தினாபுரம், ஒத்திவாக்கம் போலீஸ் அகாடமி, அம்பேத்கர் நகர், ஐ.ஆர்.பி., கம்பெனி, சகுந்தலா வில்லா, கிரவுன் கம்பெனி, மூப்பனார் சாலை மற்றும் சுற்றுப் பகுதியில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us