sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை

தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை

தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை


ADDED : ஜூன் 11, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:தஞ்சாவூர் மாவட்டம், குடவாசல் அடுத்த பணக்கரை புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 46.

இவர், 2023ல், மேல்மருவத்துார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிய வீடுகளில் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து மதுராந்தகம், மேல்மருவத்துார், சித்தாமூர் போலீசார், சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, குடவாசல் பகுதியில் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை கைது செய்து, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us