sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொத்து அபகரிப்பு தலைமறைவு குற்றவாளி கைது

/

சொத்து அபகரிப்பு தலைமறைவு குற்றவாளி கைது

சொத்து அபகரிப்பு தலைமறைவு குற்றவாளி கைது

சொத்து அபகரிப்பு தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : ஆக 12, 2025 11:05 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலி ஆவணம் வாயிலாக, 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, எல்லைபிள்ளை சாவடி, சித்தானந்த நகரை சேர்ந்தவர் கீதா பத்மநாபன், 69. அவரது பாட்டி பத்மாசினி அம்மாளுக்கு சொந்தமாக, எழும்பூர் கெங்கு ரெட்டி சாலையில், 2,077 சதுரடியில் வீடு உள்ளது.

இந்த சொத்தை சிலர் போலி ஆவணம் வாயிலாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் அபகரித்து, 2.15 கோடி ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், முக்கிய குற்றவாளியான, செல்வராஜ் என்பவரை, 2024ல் கைது செய்தனர்.

திருவள்ளூரைச் சேர்ந்த கிஷோர் குமார், 48, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us