sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்

/

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்


ADDED : மே 18, 2025 03:10 AM

Google News

ADDED : மே 18, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், மே 18--

ஒரகடம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.

திருப்போரூர் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சர்வே எண் 416 / 5எ ல் அரசுக்கு சொந்தமான 15 நிலத்தில், ஐந்து குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன.

இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, நேற்று மாலை 3:00 மணிக்கு, பையனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான் தலைமையில், ஒரகடம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி, ஒரகடம் ஊராட்சி தலைவர் முன்னிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 குடிசை வீடுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தில் மதிப்பு 15 லட்சம் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us