sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

/

பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 19, 2025 08:11 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:பரனுார் காப்புக்காடு பகுதியில், கோடை காலங்களில் தீ பற்றி எரிவதை தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த, பரனுார் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. இங்கு, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு விளங்குகள் உள்ளன. இதன் அருகாமையில், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, சாலையோரங்கள் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காப்புக்காடு பகுதியில், கோடைக்காலங்களில் மர்ம நபர்கள் செடிகளை கொளுத்துகின்றனர். இதில், மரங்கள் ஏரிந்து சேதமடைகிறது.

தகவல் அறிந்து வரும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இதை தடுக்க, காப்புகாடு பகுதியில், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வனத்துறையிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

அதன்பின், வனத்துறையினர், காப்புக்காடு அருகாமை, நெடுஞ்சாலை பகுதியில், சுற்றுசுவர் அமைக்க, உயர் அதிகாரிகளுக்கு, கருத்துரு அனுப்பி வைத்தனர். எனவே, காப்புக்காடு பகுதியில், நெடுஞ்சாலையோரமாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us