sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை

/

பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை

பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை

பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை


ADDED : ஜூலை 03, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையர்மடம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் சாலையோரத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் சாலை ஓரத்தில் தேங்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால்,இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us