sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை

/

நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை


ADDED : ஆக 02, 2025 11:04 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்விளைந்தகளத்துார்:பொன்விளைந்தகளத்துாரில், நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்துார், ஒத்திவாக்கம், கொல்லமேடு உள்ளிட்ட கிராமங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, ஏரி, கிணற்று நீர்பாசனம் மூலம், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஏரி பாசனம், கிணற்று பாசனம் முறையிலும், விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் நலன்கருதி, நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள் நலன்கருதி, நிரந்தரமாக அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us