sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

/

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை


ADDED : அக் 09, 2024 12:26 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இதை பயன்படுத்தி கிராம மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள், அரசு நெல் கொள்முதல் நிலையம், சமுதாய கூடம் உள்ளிட்டவை உள்ளன.

இங்கு, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

எனவே, இப்பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் புதிதாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us