sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்

/

புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்

புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்

புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்


ADDED : ஜூலை 10, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:களத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

களத்துாரில் இருந்து ஜெ.ஜெ.,நகருக்குச் செல்லும் சாலையோரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

இந்த வளாகத்திற்குள் கழிப்பறைகள், குளியலறை, துணி துவைக்கும் கல் ஆகிய வசதிகள் உள்ளன.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இருந்ததால், 15வது மாநில நிதி குழு திட்டம், 2021 - 22ன் கீழ், 1.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இந்த கழிப்பறை வளாகம் புதுப்பிக்கப்பட்டது.

ஆனால், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலா கியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், கழிப்பறை வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுப்பிக்கப்பட்ட இந்த கழிப்பறை வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us