sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

/

மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 18, 2025 02:23 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி, 15வது வார்டு பகுதியில், மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

கருங்குழி பேரூராட்சியில், 15வது வார்டுக்கு உட்பட்ட படவேட்டம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, பச்சையம்மன் கோவில் தெரு, கோட்டர்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மின்விளக்கு கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன.

இதனால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர், 'டிவி', குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி, பகுதிவாசிகள் வேதனைப்படுகின்றனர்.

எனவே, கருங்குழி மின்வாரிய துறையினர், மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us