sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேம்பாலங்களில் மரக்கன்றுகள் அப்புறப்படுத்த வேண்டுகோள்

/

மேம்பாலங்களில் மரக்கன்றுகள் அப்புறப்படுத்த வேண்டுகோள்

மேம்பாலங்களில் மரக்கன்றுகள் அப்புறப்படுத்த வேண்டுகோள்

மேம்பாலங்களில் மரக்கன்றுகள் அப்புறப்படுத்த வேண்டுகோள்


ADDED : டிச 04, 2024 12:58 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் இருங்குன்றம் பள்ளி மற்றும் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில், மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலத்தின் இருபுறமும், மரக்கன்றுகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.

இதன் காரணமாக, பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், இந்த பகுதியில் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி, சில நேரத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இந்த மேம்பாலங்களில் உள்ள மரக்கன்றுகளை அகற்றவும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us