sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு

/

கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு

கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு

கல் குவாரி பள்ளத்தில் விழுந்தவர் மீட்பு


ADDED : மார் 02, 2024 10:41 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்:பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், இலுப்பை தெருவை சேர்ந்தவர் கிருபை ராஜ், 27. சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர். நேற்று முன்தினம் இரவு அருகேயுள்ள, 150 அடி கல் குவாரி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இரவு என்பதாலும், கல் குவாரி பள்ளம் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுவதாலும் உள்ளே இறங்கி தேட முடியாமல், திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் அவரது உறவினர்கள் பள்ளத்தில் இறங்கி தேடினர். அப்போது, செடியில் சிக்கி, தப்பிக்க போராடிக் கொண்டிருந்த கிருபை ராஜை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.






      Dinamalar
      Follow us