sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

/

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்


ADDED : மே 23, 2025 02:49 AM

Google News

ADDED : மே 23, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், ஸ்ரீராம் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்போர் தங்களுக்கென, நலச்சங்கம் உருவாக்கினர். பின், இந்த நலச்சங்கம் தற்போதுமூன்றாக பிரிந்துள்ளது.

இதில் 'பேஸ் - 3' நலச் சங்கத்தினரை, பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ள நலச் சங்கத்தினர் நீச்சல் குளம், கார் பார்க்கிங், கார் வாஷ் மற்றும் பேட்மின்டன் மைதானம் ஆகியவற்றை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

இதைக் கண்டித்து, 'பேஸ் - 3' நலச் சங்கத்தினர், அடிக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலில், நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.






      Dinamalar
      Follow us