sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆம்னி பஸ்சில் வந்த ஓய்வு டி.எஸ்.பி., உயிரிழப்பு

/

ஆம்னி பஸ்சில் வந்த ஓய்வு டி.எஸ்.பி., உயிரிழப்பு

ஆம்னி பஸ்சில் வந்த ஓய்வு டி.எஸ்.பி., உயிரிழப்பு

ஆம்னி பஸ்சில் வந்த ஓய்வு டி.எஸ்.பி., உயிரிழப்பு


ADDED : ஜன 27, 2025 11:08 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, தேனி மாவட்டம், மேல கூடலுாரை சேர்ந்தவர் மகேந்திரன், 65. இவர், திருவாரூர் பகுதியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் கூடலுாரில் இருந்து, சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தார்.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்தடைந்தும், பஸ்சில் இருந்து இறங்காமல் இருந்தார். ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

கோயம்பேடு போலீசார் மகேந்திரன் உடலை மீட்டனர்.

அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதும், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது உயிர் இழந்ததும் தெரிய வந்தது.

மாரடைப்பால் உயிர் இழந்தாரா; வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us