sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல்

/

20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல்

20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல்

20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல்


ADDED : மே 08, 2025 01:48 AM

Google News

ADDED : மே 08, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம், அகதீஸ்வரமங்கலத்தில் இருந்து சாலுார் ஊராட்சிக்குச் செல்லும் 1.5 கி.மீ., துார சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இச்சாலையை தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, கரடுமுரடாக மாறியுள்ளது.

மழை நேரத்தில் சாலையில் பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது.

இதனால், இரவில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

இதுதொடர்பாக இப்பகுதி மக்கள், சாலுார் ஊராட்சி நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுவும் அளித்து உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வனத்துறையிடம் அனுமதி பெற்று, மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us