sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்

/

ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்


ADDED : அக் 25, 2025 10:45 PM

Google News

ADDED : அக் 25, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று பகல் 12:00 மணிக்கு சென்னை வந்தது.

அதில் வந்த பயணியரை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்படவே, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில், 1.5 கிலோ உயர்ரக கஞ்சா சிக்கியது.

அதன் சர்வதேச மதிப்பு 1.50 கோடி ரூபாய். அந்த பயணியை கைது செய்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us