sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 25, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், துாய்மைப் பணியாளர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர், சித்தாமூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சித்தாமூர் ஒன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள், கிராமப்புறங்களில் துாய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துாய்மைப் பணியாளர்கள், வாரம் ஏழு நாள் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில், சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று 3:30 மணியளவில், துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலர் கிருஷ்ணசாமி பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன உரை ஆற்றினார்.

இதில் சித்தாமூர், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us