sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பள்ளி மாணவன் மாயம்

/

 பள்ளி மாணவன் மாயம்

 பள்ளி மாணவன் மாயம்

 பள்ளி மாணவன் மாயம்


ADDED : பிப் 01, 2026 06:00 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகே, பள்ளி மாணவன் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருக்கழுக்குன்றம் அடுத் த ஆனுாரைச் சேர் ந்த கோபிநாதன் என்பவரது மகன் பிரசாத், 14. பொன்விளைந்தகளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூ றப்படும் இவர், அவ்வப்போது காணாமல் போவார் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜன., 1ம் தேதி காணாமல் போய், திருக்கழுக்குன்றம் போலீசார் கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மீண்டும் ஜன., 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில், அவரது தந்தை கோபிநாதன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மாணவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us