sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

/

திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்


ADDED : அக் 06, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 06, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தாழம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து கழிவுநீர் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்டுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையரகம் உத்தரவின்படி, தாழம்பூர் போலீசார் இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வப்போதும் கழிவுநீர் விடுவோரை எச்சரித்தும் வந்தனர்.

இந்த நிலையில், எச்சரிப்பை மீறி மீண்டும் பொதுவெளியில் கழிவுநீரை திறந்து விடுவது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அஜய், 20, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us