sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு

/

 அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு

 அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு

 அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டை அனுப்பி வைப்பு


ADDED : டிச 08, 2025 06:59 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், நவீன நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள், லாரிகள் மூலமாக செங்கல்பட்டு கொண்டு சென்று, ரயில்களில் ஏற்றி, தென் மாவட்ட அரவை 'மில்'களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குருவை பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலமாக, நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன. அவ்வாறு, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சிலாவட்டத்தில் உள்ள, 15,000 டன் கொள்ளளவு கொண்ட, கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி, பாதுகாக்கப்பட்டு வந்தன.

தற்போது, இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலமாக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டு, தென் மாவட்டங்களில் உள்ள அரவை 'மில்'களுக்கு, ரயில்களில் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us