sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகரில் பனிப்பொழிவு

/

செங்கை புறநகரில் பனிப்பொழிவு

செங்கை புறநகரில் பனிப்பொழிவு

செங்கை புறநகரில் பனிப்பொழிவு


ADDED : ஜன 31, 2025 12:38 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பரனுார், புலிப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், ஆப்பூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகமான பனிப்பொழிவு பெய்தது.

இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீ பெரும்புந்தூர் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

மேலும் சாலைகள் மற்றும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மிதமான வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர்.

கடந்த ஒரு மாதங்களாக இரவு நேரங்களில் மட்டுமே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்ட நிலையில்க்ஷ கடந்த இரண்டு நாட்களாக காலை 9:00 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.






      Dinamalar
      Follow us