sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

/

'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழைவாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழைவாயில் பகுதியில், பேரூராட்சியில் இருந்து பஜார் பகுதிக்குச் செல்லும் சாலையை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா ஒன்று அமைக்கப்பட்டது.

இது, பேரூராட்சி எதிரில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சில மாதங்களாக இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து, 'ஒயர்'கள் அறுந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

இதனால், குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார், பழுதடைந்துள்ள இந்த கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us