sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

/

பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்


ADDED : செப் 07, 2025 12:13 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூரில் நேற்று நடந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை செங்கல்பட்டு கலெக்டர் சினேகா துவக்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் கடந்த ஆக., 2ல் துவங்கப்பட்டு, சனிக்கிழமைதோறும், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் பகுதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

பவுஞ்சூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் பவுஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் தலைமையில் நடந்தது.

கலெக்டர் சினேகா முகாமை துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

முகாமில், பொதுமருத்துவம், பல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதய நோயாளிகளுக்கு இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.






      Dinamalar
      Follow us