sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

/

6 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

6 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

6 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை


ADDED : நவ 02, 2024 08:07 PM

Google News

ADDED : நவ 02, 2024 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா எதிரில் கிரசண்ட் கல்லுாரி உள்ளது. திருச்சி மாவட்டம், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகமது உமர், 23, என்பவர் மூன்றாம் ஆண்டு மாணவர். கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் ஐந்தாவது மாடியில் தங்கி உள்ளார்.

நேற்று அதிகாலை 4.00 மணி அளவில், மாடியிலிருந்து திடீரென முகமது உமர் கீழே குதித்துள்ளார். சத்தம் கேட்டு பாதுகாவலர் வந்து பார்த்தபோது மூச்சுப் பேச்சு இன்றி கிடந்துள்ளார்.

புகாரின் படி போலீசார் விரைந்து வந்து, முகமது உமரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us