sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்

/

பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்

பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்

பிளாஸ்டிக் குப்பை அகற்றிய மாணவ - மாணவியர்


ADDED : ஜூலை 21, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:காட்டுக்கூடலுார் காப்புக்காடு பகுதி சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பையை பள்ளி மாணவ - மாணவியர் அகற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் --- வந்தவாசி நெடுஞ்சாலையில், காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, ராமாபுரம் ஒட்டி காப்புக்காடு உள்ளது.

இங்கு, அச்சிறுப்பாக்கம் வனச்சரகர் விஜயகுமார் தலைமையில், நேற்றுமுன்தினம், தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் சாலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை அகற்றினர்.

மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சோத்துப்பாக்கம் பஜார் வீதியில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.






      Dinamalar
      Follow us