sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஊஞ்சல் உத்சவம்

/

 ஊஞ்சல் உத்சவம்

 ஊஞ்சல் உத்சவம்

 ஊஞ்சல் உத்சவம்


ADDED : டிச 31, 2025 03:40 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காயரம்பேடு ஊராட்சியிலுள்ள ஓமத்தம்மன், காசியம்மன் கோவிலில், நாளை ஊஞ்சல் உத்சவம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, காயரம் பேடு ஊராட்சியில் புகழ்பெற்ற ஓமத்தம்மன், காசியம்மன் கோவில் உள்ளது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாளை இக்கோவிலில் ஓமத்தம்மன், காசியம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் நடைபெற உள்ளது.

அத்துடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.

மேலும், பக்தர் களுக்கு அன்னதான மும் வழங்கப் படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஓமத்தம்மன், காசியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us