sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'தமிழ் கனவு' நிகழ்ச்சி

/

'தமிழ் கனவு' நிகழ்ச்சி

'தமிழ் கனவு' நிகழ்ச்சி

'தமிழ் கனவு' நிகழ்ச்சி


ADDED : நவ 08, 2025 01:14 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லுாரியில், உயர்கல்வித்துறை சார்பில், 'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறப்பு சொற்பொழிவாளராக ஆண்டாள் பிரியதர்ஷினி பங்கேற்று, 'நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே' என்ற தலைப்பில் பேசினார்.

இதில், திருப்போரூர் தாசில்தார் சரவணன், பல்வேறு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us