sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை

/

ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை

ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை

ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை


ADDED : ஜூலை 02, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆனி திருமஞ்சன வழிபாடு, விமரிசையாக நடந்தது.

அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜருக்கு, ஐந்து முறை திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்று வருகிறது.

அதன்படி, முக்கிய திருமஞ்சனமான நேற்று, ஆனி திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.

கோவில் தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையில், மாலை 6:00 மணியளவில், நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, 7:00 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, மஹா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us