sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பயனற்று கிடக்கும் அடிபம்பு

/

 பயனற்று கிடக்கும் அடிபம்பு

 பயனற்று கிடக்கும் அடிபம்பு

 பயனற்று கிடக்கும் அடிபம்பு


ADDED : பிப் 10, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருக்கழுக்குன்றம் தத்தலுார் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஊராட்சி சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், அடிபம்பு குழாய் அமைக்கப்பட்டது.

தண்ணீர் ஆழத்திற்கு சென்றதால் குழாயில் தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பயனற்று கிடக்கும் அடிபம்பு குழாயால், தெருவில் பாதசாரிகள் நடக்க முடியவில்லை.

மேலும் குழாய் துருப்பிடித்து வருவதால், குழந்தைகள் விளையாடும் போது காலில் குத்தி விடும் சூழல் உள்ளது. மின்தடை ஏற்படும் நேரத்தில் வயதானவர்கள் குழாயின் மீது மோதி காயம்அடைகின்றனர்.

எனவே, ஊராட்சி நிர்வாகம் பயன்பாடின்றி உள்ள குழாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், திருக்கழுக்குன்றம்.






      Dinamalar
      Follow us