ADDED : ஜன 04, 2026 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி மாதத்தையொட்டி, செங்கல்பட்டில் உள்ள பிரசன் வித்யா மந்திர் பள்ளியில் மாணவ - மாணவியர் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடினர்.
இடமிருந்து வலம்: சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரதீபா, டாக்டர் கலைமாமணி மீனாட்சி ராகவன், பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா, பள்ளி தாளாளர் சுரேந்திர குமார், இசை பயிற்சி ஆசிரியை வைஷ்ணவி, நடன ஆசிரியை விஷ்ணுபிரியா.

