/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (நாள்/20/11/2025/வியாழன்)
/
இன்று இனிதாக (நாள்/20/11/2025/வியாழன்)
ADDED : நவ 20, 2025 03:56 AM
ஆன்மிகம் ஆட்சீஸ்வரர் கோவில் நித்திய பூஜை, காலை: 6:10 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. பவுர்ணமி சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்க பெருமாள் கோவில்.
மூகாம்பிகை கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:05 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10.30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்- 2, மறைமலை நகர்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:30 மணி. இடம்: மீனவர் தெரு, சூனாம்பேடு.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை, ஆராதனை: மாலை 6:10 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.
பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பவுர்ணமி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாபா கோவில் சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.
தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி,
கூடுவாஞ்சேரி.

