sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்

/

செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்

செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்

செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்


ADDED : செப் 29, 2025 11:52 PM

Google News

ADDED : செப் 29, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் புதிதாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கடந்த மே மாதம் துவக்கப்பட்டது.

இந்த கல்வியாண்டில், ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியது.

பல்வேறு கட்டங்களாக கலந்தாய்வுகள் நடந்து, மாணவ - மாணவியர் 218 பேர் சேர்ந்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி வகுப்புகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காலியாக உள்ள 52 இடங்களுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை, இன்றுடன் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us