sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்

/

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்


ADDED : டிச 21, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் பிரதான சாலையில், வேலப் பெருமாள் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இவரது வீட்டிற்கு முன்னால் சாலையில் இருந்த மரத்தை, அவர் இரவோடு இரவாக, உரிய அனுமதியின்றி வெட்டி உள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில்,'சாலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த மரத்தை, உரிய அனுமதி பெறாமல் இரவோடு இரவாக வெட்டி உள்ளார்.

அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us