sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

/

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது


ADDED : அக் 18, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 18, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம் புறவழிப்பாதையில், டாஸ்மாக் கடை இயங்குகிறது.

திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரைச் சேர்ந்த அருண்குமார், 45, பார்த்திபன், 40, ஆகியோர், கடந்த 15ம் தேதி, இந்த கடைக்குச் சென்று, இலவசமாக மது தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த கடை விற்பனையாளர்கள் சரவணன், 49, அன்பழகன், 45, ஆகியோரை, காலி பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் சரவணன் அளித்த புகாரின்படி, மேற்கண்ட இரண்டு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us