sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது

/

ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது

ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது

ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது


ADDED : ஜூலை 20, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:ஓங்கூர் ஆற்றில் இருந்து, பைக்கில் ஆற்று மணலை மூட்டை கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சித்தாமூர் அடுத்த, சிறுமயிலுார் பகுதியில் உள்ள ஓங்கூர் ஆற்றில் இரவு நேரத்தில் பைக்கில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக சூணாம்பேடு போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 'ஸ்பிளண்டர்' பைக்கில் இரண்டு மணல் மூட்டையுடன் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது, வீடு கட்டுவதற்காக ஓங்கூர் ஆற்றில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து மணல் கடத்திய சிறுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 31, மற்றும் கணபதி, 29, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us