sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குட்கா விற்ற இரண்டு பேர் கைது

/

குட்கா விற்ற இரண்டு பேர் கைது

குட்கா விற்ற இரண்டு பேர் கைது

குட்கா விற்ற இரண்டு பேர் கைது


ADDED : பிப் 12, 2025 12:29 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,திருப்போரூர் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் திருப்போரூர், மானாமதி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, சிறுதாவூரில் செல்வகுமார், 42, என்பவரின் மளிகை கடையில் சோதனையிட்டனர். அப்போது, அக்கடையில் ஹான்ஸ், பாக்கு என, 500 கிராம் போதை பொருட்கள் சிக்கின.

மானாமதியில், பிரசன்னா,19, என்பவரது மளிகை கடையில் சோதனையிட்ட போது, அக்கடையிலும் ஹான்ஸ் பாக்கெட்கள் உட்பட 1.5 கிலோ பொருட்கள் சிக்கின.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us