sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருவர் துாக்கிட்டு தற்கொலை

/

இருவர் துாக்கிட்டு தற்கொலை

இருவர் துாக்கிட்டு தற்கொலை

இருவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 21, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துாரைச் சேர்ந்தவர் ஆனந்த் பாபு, 29; சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் இரவு பூரியம்பாக்கம் வயல்வெளியில் இருந்த வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற விவசாயிகள், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆனந்த் பாபுவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், சித்தாமூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடலை கைப்பற்றிய போலீசார், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

* அதேபோல சித்தாமூர் அருகே தேவாதுாரைச் சேர்ந்த நாராயணசாமி 54, என்பவர், நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us