sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜன 12, 2025 08:38 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள கால்வாயில், அடையாளம் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் நபரின் சடலம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us