sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயனற்ற புறக்காவல் நிலையம்

/

பயனற்ற புறக்காவல் நிலையம்

பயனற்ற புறக்காவல் நிலையம்

பயனற்ற புறக்காவல் நிலையம்


ADDED : செப் 30, 2024 04:49 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : -செங்கல்பட்டு நகராட்சி, அண்ணா நகரில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், அடிக்கடி நிகழ்கின்றன.

இதனால், திருட்டு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கண்காணிக்க, சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கிடப்பில் போட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இருசக்கர வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். இதுமட்டும் இன்றி, குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இச்சம்பவங்களை தடுக்க, அப்பகுதியில் திறக்கப்படாத புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us