sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை

/

 பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை

 பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை

 பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை


ADDED : டிச 26, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வையாவூர் ஊராட்சியில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு வையாவூர் ஊராட்சி உள்ளது. இங்கு, பழமையான திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் உள்ளது.

கோவிலின் அடிவாரம் பகுதியில், சமுதாய கூடம் அருகே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டது. நாளடைவில் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், 2022 ---23 ல், 15 வது நிதிக்குழு மூலமாக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை சீரமைக்கப்பட்டது. ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பக்தர்கள் மற்றும் பகுதி மக்கள் அருகில் உள்ள ஏரி பகுதிக்கு செல்கின்றனர்.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர், கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us