sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்

/

நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்

நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்

நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்


ADDED : பிப் 19, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 19, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பாலாற்றுப் படுகையை வாகனங்கள் கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன், 1 கி.மீ., நீள தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம், நீண்டகாலமாக கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டது.

தற்போது, பலவீனமடைந்த நிலையில், கடந்த 2016ல், பழைய பாலம் அருகில், நான்கு வழி பாலம் கட்டப்பட்டது.

புதிய பாலத்தில் வாகனங்கள் கடக்கின்றன. பழைய பாலம், குடிமகன்களின் மது அருந்தும் புகலிடமாக மாறியது.

மதுப்பிரியர்கள், வாயலுார் டாஸ்மாக்கில் மது வாங்கி, இப்பாலத்தில் முகாமிட்டு, மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில், குடிநீர் கேன், நொறுக்குத்தீனி காலி பாக்கெட்டுகளை பாலத்திலும், ஆற்றிலும் வீசுகின்றனர்.

அதனால், பாலத்தில் குப்பை குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தற்போது, அருகில் நெல் அறுவடை செய்த விவசாயிகள், பாலத்தில் உள்ள குப்பைக் குவியலை அகற்றி துாய்மைப்படுத்தி, நெல் உலர்த்தும் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us