sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி

/

குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி

குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி

குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி


ADDED : ஜன 24, 2025 12:42 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், பாலுார் - ஒரகடம் சாலையை ஒட்டி, கிராமத்தின் பொது குளம் உள்ளது.

இந்த குளம் கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக, குளத்தின் தண்ணீரில் பாசி படிந்து, பச்சை நிறமாக மாறி உள்ளது.

இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, தண்ணீரில் உள்ள பாசியை அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us