sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருக்கரணையில் புதிதாக நிழற்குடை அமைக்கப்படுமா?

/

பெருக்கரணையில் புதிதாக நிழற்குடை அமைக்கப்படுமா?

பெருக்கரணையில் புதிதாக நிழற்குடை அமைக்கப்படுமா?

பெருக்கரணையில் புதிதாக நிழற்குடை அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 28, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், கயப்பாக்கம் - அச்சிறுபாக்கம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

சூணாம்பேடு, மதுராந்தகம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்து உள்ளது.

இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் வெயில் மற்றும் மழையில் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மு.கதிரேசன், சூணாம்பேடு.






      Dinamalar
      Follow us