sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?

/

 கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?

 கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?

 கரிக்கிலியில் சமூக நலக்கூடம் அமைக்கப்படுமா?


ADDED : டிச 08, 2025 06:48 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: கரிக்கிலி ஊராட்சியில், சமூக நலக்கூடம் அமைக்க வேண்டு மென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் அருகே கரிக்கிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கரிக்கிலி பகுதியில் சமூக நலக்கூடம் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.

தங்களது வீட்டு திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி மதுராந்தகம், நெல்வாய், உத்திர மேரூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இப் பகுதி மக்கள் தனியார் மண்டபங்களில், அதிகம் பணம் செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கரிக்கிலி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us