sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லஞ்சம் வாங்கி கைதான பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'

/

லஞ்சம் வாங்கி கைதான பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'

லஞ்சம் வாங்கி கைதான பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'

லஞ்சம் வாங்கி கைதான பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'


ADDED : அக் 25, 2025 09:51 PM

Google News

ADDED : அக் 25, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை: பட்டாவில் பெயர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட, திருநீர்மலை பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சென்னை, தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் மேகலாதேவி. பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

பட்டா பெயர் மாற்றம் செய்ய, சில நாட்களுக்கு முன், மேகலாதேவியிடம் இருந்து, 12,000 ரூபாயை, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா வாங்கிய போது, அவரை, ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., சங்கீதாவை, தாம்பரம் கோட்டாச்சியர் முரளி, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us