sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை விபத்தில் பெண் பலி

/

சாலை விபத்தில் பெண் பலி

சாலை விபத்தில் பெண் பலி

சாலை விபத்தில் பெண் பலி


ADDED : ஜூலை 09, 2025 10:14 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மனைவி சரளா,47.

இவர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துாரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வரும் தன் கணவர் சங்கரை பார்க்க, பேருந்தில் கிளாம்பாக்கம் நோக்கி வந்தார்.

வழி தெரியாமல் செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சரளா படுகாயமடைந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சரளா சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us