sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு

/

அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு

அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு

அரசு பேருந்து மோதி பெண்ணின் கால் முறிவு


ADDED : செப் 07, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் பெண் மீது அரசு பேருந்து மோதியதில் கால் முறிவு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி இந்திரா, 53. நேற்று முன்தினம் மாலை சென்னை மதுர வாயலில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டு வேடந்தாங்கல் வந்து கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் உள்ளே நடந்து வந்த போது பின்னால் வந்த தடம் எண் 82.சி அரசு பேருந்து இந்திரா மீது மோதி வலது காலில் டயர் ஏறியது. அங்கிருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காலில் முறிவு ஏற்பட்ட இந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us