sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

/

மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : மே 14, 2025 06:18 PM

Google News

ADDED : மே 14, 2025 06:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், 45. கட்டட தொழிலாளியான இவர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஸ்ரீவாரி நகர் பகுதியில் கட்டுமான பணி செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து முருகன் உள்ளிட்டவர்கள் வேலை பார்த்து வந்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் துாங்கி கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில் முருகன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர்.

முருகன் மது போதையில் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us