sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 தொழிலாளி மயங்கி விழுந்து பலி

/

 தொழிலாளி மயங்கி விழுந்து பலி

 தொழிலாளி மயங்கி விழுந்து பலி

 தொழிலாளி மயங்கி விழுந்து பலி


ADDED : ஜன 01, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, மணலியில் இருந்து, தொழிற்சாலைக்கு லோடு வாகனத்தில் சிலிண்டர்கள் வந்தன. லோடு வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய நாப்பாளையத்தை சேர்ந்த சரவணன், 50, என்பவர் வந்தார். காலி சிலிண்டரை ஏற்றியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us