sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது

/

 பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது

 பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது

 பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபர் கைது


ADDED : நவ 21, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியில் வசிக்கும், 31 வயது பெண், தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், மாதவம் ஜி.என்.டி., சாலையில் உள்ள டீ கடைக்கு சென்றார்.

அப்போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர், அப்பெண்ணின் தோளில் கை வைத்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வாலிபர் ஆபாசமாக சைகை செய்து, அவதுாறாக பேசி கையால் தாக்கிவிட்டு தப்பினார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த மோசஸ் என்கிற அப்பு, 25, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us